மேலும் செய்திகள்
மணல் கடத்திய 2 பேர் கைது
28-Feb-2025
திருவெண்ணெய்நல்லூர் : மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் ஏமப்பூர், மலட்டாறு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த ஏழைத்தம்பி மகன் மணிவண்ணன், 31; என்பவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
28-Feb-2025