உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் முன்விரோத தகராறில் மாமியாரைத் தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் பழனி மகன் விவேக், 26; இவரது மனைவி சுபஸ்ரீ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.நேற்று முன்தினம் நாயக்கன்தோப்பில் உள்ள கோவிலுக்கு வந்த சுபஸ்ரீ தாய் அங்களாம்மாளிடம், விவேக் மற்றும் அவரது தம்பி கரண், 24; ஆகியோர் தகராறு செய்து திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் விவேக், கரண் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விவேக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை