உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது

விழுப்புரம்: காணையில் புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.காணை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, அரசால் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்,58; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ