மேலும் செய்திகள்
பாதுகாப்பு இல்லாத கிணறுகம்பி வலை அமைக்கப்படுமா
04-Apr-2025
கிணற்றில் குளித்த வாலிபர் பலி
23-Mar-2025
செஞ்சி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.செஞ்சி அடுத்த கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சதீஷ்குமார், 31; திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் விவசாய நிலத்தில் கிணற்றின் அருகே நடந்து சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்தார்.உடன் அவரை மீட்டு சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Apr-2025
23-Mar-2025