உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உதவித்தொகை பெற அழைப்பு

உதவித்தொகை பெற அழைப்பு

விருதுநகர்:விமானப்படை ஓய்வு பெற்றவர்களை சார்ந்த விதவைகள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் செப். 30 க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணபங்கள் பற்றிய தகவல்களுக்கு இணையதள வழியாகவும் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் நேரடியாக அணுகலாம், என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை