உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, டீன் சீதாலட்சுமி, விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை