உள்ளூர் செய்திகள்

தேர் பவனி

விருதுநகர் : விருதுநகர் சூலக்கரை அந்தோணியார் சர்ச் ஆண்டு திருவிழா தேர்பவனி நடந்தது.திருவிழாவை முன்னிட்டு ஜூன் 21ல் கொடியேற்றப்பட்டது. தினசரி திருப்பலியும், மறையுரையும் நடந்தன. நேற்று திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மறைவட்ட அதிபர் பாதிரியார் அருள்ராயன் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது. அதை தொடர்ந்து அந்தோணியார் மிக்கேல் அதிதுாதர் திருஉருவ தேர்பவனி நடந்தது.ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாதிரியார் அந்தோணிசாமி தலைமையில் பங்கு இறைமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை