உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமியிடம் சில்மிஷம்; ஒருவர் மீது போக்சோ

சிறுமியிடம் சில்மிஷம்; ஒருவர் மீது போக்சோ

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி,55, இவர் 13 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ