மேலும் செய்திகள்
குல்லுார் சந்தை அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்
21 hour(s) ago
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
21 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
21 hour(s) ago
சிவகாசி : சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்த சுதாகரன், சந்தோஷ்குமார் ஆகியோர் மாநகராட்சி அனுமதி இன்றி கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக ரோட்டில் பள்ளம் தோண்டும் போது மாநகராட்சி குடிநீர் குழாயினை சேதப்படுத்தினர். மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, நகர திட்டமிடுநர் மதியழகன், மேற்பார்வையாளர் முத்துராஜ் ஆகியோர் இருவருக்கும் தலா ரூ. பத்தாயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago