உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : தமிழகத்தில் கள்ளச்சாராயம், டாஸ்மாக் சாவுகளை தடுக்க கேரளா, பாண்டிசேரி, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் போல் இங்கு கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி விருதுநகரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் அமரேசன் தலைமை வகித்தார். தொடர்ந்து இதை கலெக்டர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனுவாகவும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை