உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்டம் இணைந்து உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தியது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார்.கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன், முதல்வர் செல்லத்தாய் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் அனிதா வரவேற்றார். உணவு பாதுகாப்பு நிபுணர் கணேஷ்குமார் கலப்படம் இல்லாத உணவுகளை எவ்வாறு கண்டுபிடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். திட்ட அலுவலர் காசிமாயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை