உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது வழக்கு

சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது வழக்கு

விருதுநகர் : விருதுநகர் அருகே கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் சக்கையன் 28. இவர் அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து நவ. 17 ல் திருமணம் செய்து, சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் சக்கையன் மீது வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை