மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
4 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் அருகே கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் சக்கையன் 28. இவர் அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து நவ. 17 ல் திருமணம் செய்து, சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் சக்கையன் மீது வழக்கு பதிந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago