உள்ளூர் செய்திகள்

குறைதீர் கூட்டம்

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் 2024 ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11:00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ