உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆம்னி பஸ் ஆட்டோ மோதல்

ஆம்னி பஸ் ஆட்டோ மோதல்

ராஜபாளையம் : ராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சங்கிலிக்காளை 38, நேற்று காலை சேத்துார் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னையில் இருந்து தென்காசி சென்ற ஆம்னி பஸ் ஆட்டோவை முந்த முயன்று மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து சாலையோர மரத்தில் மோதி பஸ் நின்றது.இதில் பஸ், ஆட்டோவின் முன்பக்கம் சேதமானது. ஆட்டோ டிரைவர் சங்கிலி காளை மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை