உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

விருதுநகர்: விருதுநகரில் பா.ஜ., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்து மக்களுக்கு நீர், மோர் வழங்கினார். மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.* தேசபந்து மைதானத்தில் தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து துவங்கி வைத்தார். எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சி தலைவர் மாதவன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை