உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலர் - பஸ் மோதல் இளைஞர் பலி

டூவீலர் - பஸ் மோதல் இளைஞர் பலி

விருதுநகர், : காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்தவர் பூஞ்சன் 35. இவர் நேற்று காலை 9:15 மணிக்கு டூவீலரில் (ஹெல்மட் அணியவில்லை) ஆர்.ஆர்., நகரில் இருந்து நான்கு வழிச்சாலையில் விருதுநகருக்கு வந்தார்.அப்போது புல்லலக்கோட்டை வளைவில் திரும்ப முயன்ற போது மதுரையில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ் மோதியதில் சம்பவயிடத்திலேயே பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ