உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வைகாசி பொங்கல் தேரோட்டம்

வைகாசி பொங்கல் தேரோட்டம்

விருதுநகர்: விருதுநகரில் வெயிலுகந்தம்மன் கோயிலின் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.மே 14ல் கொடியேற்றமாகி மே 21ல் பொங்கல், நேற்று முன்தினம் அக்னி சட்டி நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. விழாவின் இறுதிநாளான நேற்று தேரோட்டம் மாலை 5:00 மணிக்கு நடந்தது. மெயின் பஜார், கிழக்கு, மேற்கு ரதவீதிகள் வழியாக வந்து தேர் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை