உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு முற்றுகை

 அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு முற்றுகை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீரை கேட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கொப்புசித்தம்பட்டி. இங்கு 2 மாதங்களாக ஊராட்சி குடிநீர் வரவில்லை. நேற்று மதியம் காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ