உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு போட்டிகள்

விழிப்புணர்வு போட்டிகள்

விருதுநகர் : விருதுநகரில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் பசுமை படை மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். காலநிலை பற்றிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை போட்டிகளும், அதை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும், விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராம்ராஜ் முன்னிலையில் நடந்தது.சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தங்கமாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்