உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு

ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை : திருச்சுழி நரிக்குடி ரோட்டில் போலீசார் அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கிரஷர் தூசி, ஜல்லி கற்களை கடத்தியது தெரிய வந்தது. திருச்சுழி போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், லாரி உரிமையாளர்கள் காரைக்குடி கோட்டையூரைச் சேர்ந்த சாந்தி, அருப்புக்கோட்டை சேர்ந்த பாலு உட்பட 6 பேரு மீது வழக்கு பதிவு செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ