மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி
15 minutes ago
சிப் டூ ஸ்டார்ட் அப் ஆய்வக திறப்பு விழா
16 minutes ago
சிவகாசியில் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை முயற்சி
17 minutes ago
சிவகாசி: சிவகாசி அருகே நடுவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் 42. விவசாயியான இவர் நேற்று மாலை தனது தோட்டத்தில் வரப்பில் அமர்ந்து கொண்டிந்த போது பாம்பு ஒன்று தங்கராஜை கடித்தது. உடனே அவர் தன்னை கடித்த பாம்பை அடித்து குளிர்பான பாட்டிலில் அடைத்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். பின்னர் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
15 minutes ago
16 minutes ago
17 minutes ago