உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பரமக்குடி பாலியல் வழக்கு சாட்சிகள் விசாரணை தீவிரம்

பரமக்குடி பாலியல் வழக்கு சாட்சிகள் விசாரணை தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், பரமக்குடி முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சிகாமணி, அன்னலட்சுமி, கயல்விழி, ராஜ முகமது, பிரபாகரன் ஆகியோர் மீது ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கை 5 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.நேற்று சாட்சி விசாரணை நடந்தது. வழக்கை பிப். 12க்கு நீதிபதி சுதாகர் ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை