உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜன. 19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஜன. 19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர், : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2024 ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் ஜன. 19 காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடக்க உள்ளது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்