உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்

காரியாபட்டி: காரியாபட்டி தண்டியனேந்தல் பகுதியில் மல்லாங்கிணர் போலீசார் ஆய்வு செய்த போது, முத்துராஜ் 43, என்பவர் வீட்டில் 31 மது பாட்டில்கள், பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ