மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது
17-Apr-2025
காரியாபட்டி: காரியாபட்டி தண்டியனேந்தல் பகுதியில் மல்லாங்கிணர் போலீசார் ஆய்வு செய்த போது, முத்துராஜ் 43, என்பவர் வீட்டில் 31 மது பாட்டில்கள், பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
17-Apr-2025