உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மக்கள் குறைதீர் முகாம்

மக்கள் குறைதீர் முகாம்

விருதுநகர்: விருதுநகர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா மக்களிடம் இருந்து 13 புகார் மனுக்கள் பெற்றார். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ