உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் நாளை முதல் அனுமதி

சதுரகிரியில் நாளை முதல் அனுமதி

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு நாளை (பிப்.10) முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை முதல் பிப். 13 வரை தினமும் காலை 6:30 முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் தங்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வரக்கூடாது என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை