உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் செய்தி: விருதுநகர்

போலீஸ் செய்தி: விருதுநகர்

சாத்துார்: வெம்பக்கோட்டை வி. துரைச்சாமிபுரத்தை சேர்ந்த வர் கணேசன்,42. வெற்றிலையூரணி சுப்புராஜ், 43. விளாமரத்து பட்டி யில் ஜெயராம், 35. கீழக் கோதை நாச்சியார்புரம் கவியரசன், 33.வி. மீனாட்சிபுரம் கணேச பாண்டியன்,50. கொடி யரசன், 48. ஆகியோர் வீட்டிற்கு அருகிலும் காட்டுப் பகுதியிலும் வெடிகளை உற்பத்தி செய்தனர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை