உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

விருதுநகர் : விருதுநகர் பாவாலி ஊராட்சியில் 12 வது வார்டின் ரோஜா நகரில் குடியிருப்போர் நல்ல ரோடு, முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என நேற்று இரவு 7:00 மணிக்கு டி.டி.கே., ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ