உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்

மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சி.எஸ்.ஐ. சர்ச்சில் ஓய்வு நாள் பள்ளி மாணவருக்கான வேதாகம போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குரு சேகர தலைவர் பால் தினகரன் பரிசுகள் வழங்கி ஆசிர்வதித்தார். குருசேகர கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர். * திரு இருதய சர்ச்சில் புனித வின்சென்ட் பவுல் சபை சார்பில் ஏழை மாணவர்களுக்கு பாதிரியார் சந்தன சகாயம் இலவச சீருடைகளை வழங்கினார். மத்திய சபை செயலாளர் பரலோகம், கிளை சபை தலைவர் புனிதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ