உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீசாருக்கு சேம நல நிதி வழங்கல்

போலீசாருக்கு சேம நல நிதி வழங்கல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணகோயில் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை போலீசாக பணிபுரியும் சுரேஷ்குமார் என்பவருக்கு ரத்தக்கசிவு அறுவை சிகிச்சைக்காக ரூ.7.24 லட்சம், ஆயுதப்படையில் தலைமை போலீசாக பணிபுரியும் விஜயராஜ் என்பவருக்கு மூட்டு அறுவை சிகிச்சைக்காக ரூ. 2.54 லட்சம் தொகையை தமிழ்நாடு போலீஸ் சேமநல நிதியில் இருந்து எஸ்.பி., ஸ்ரீனிவாசப்பெருமாள் குடும்பத்தினரிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ