மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்
6 hour(s) ago
மகா சிவராத்திரி விழா வழிபாடு கோலாகலம்
6 hour(s) ago
மீன்பாசி குத்தகை அறிவிப்பு
6 hour(s) ago
சர்வதேச மாநாடு
6 hour(s) ago
விருதுநகர்: இன்று அதிகாலை 3:30 மணிக்கு விருதுநகர் வர வேண்டிய கொல்லம்- மதுரை ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக காலை 06:30 மணிக்கு வந்து சேர்ந்தது. மேற்கொண்டு இன்ஜின் இயங்காததால் அந்த ரயில் விருதுநகரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மதுரையிலிருந்து இன்ஜின் வரவழைக்கப்பட்டு ரயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால் இதர ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago