உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மறுவாழ்வு மையம் துவக்கம்

மறுவாழ்வு மையம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலையில் மிராக்கிள் மனநல, மறுவாழ்வு மையம் துவக்க விழா நடந்தது. டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், மிராக்கிள் கல்லுாரி ஸ்தாபகர் மனோஜ் குழிகாலா, மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி