உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ. 5.30 லட்சம் பட்டாசு பறிமுதல்

ரூ. 5.30 லட்சம் பட்டாசு பறிமுதல்

சிவகாசி அனுப்பன்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் 45. டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வரும் இவர் பாரைப்பட்டி ரோட்டில் உள்ள குடோனில் அனுமதி இன்றி பட்டாசுகளை வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 5.30 லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி