உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வலையில் சிக்கிய புள்ளிமான் வனத்திற்குள் விடப்பட்டது

வலையில் சிக்கிய புள்ளிமான் வனத்திற்குள் விடப்பட்டது

திருச்சுழி: திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் 4 வயது உள்ள புள்ளிமான் தண்ணீர் தேடி வந்ததில், வழி தவறி அந்தப் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கியது. தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வலையின் கயிறுகளை அறுத்து புள்ளி மானை மீட்டு, வனக்காப்பாளர் ராஜேந்திர பிரபுவிடம் ஒப்படைத்தனர். மானை வனத்துறை அலுவலர்கள் காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை