மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
2 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
2 hour(s) ago
சத்திரப்பட்டி:சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரத்தில் சாலியர் சமுதாய கூட்டம் நடந்தது. இதில் மூன்று ஊர் தலைவராக ஞானகுரு, செயலாளராக செந்தில்வேல் குரு, பொருளாளராக பழனிசாமி தேந்தெடுக்கப்பட்டனர். நாட்டாமையாக லட்சுமண பெருமாள், செயற்குழு உறுப்பினர்களாக பிள்ளையார், சீத்தாராமன் உள்பட 7 பேர் தேர்வாகினர். இளைஞர் மேம்பாட்டிற்காக நிதி உதவி வழங்கப்பட்டது. ராஜேந்திரமணி நன்றி கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago