உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி ஸ்டிரைக் குறித்து நாளை முடிவு

லாரி ஸ்டிரைக் குறித்து நாளை முடிவு

புதுடில்லி : டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் குறித்து நாளை முடிவு செய்யப்படும்.கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நாளை நடைபெறும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் 2 நாள் மாநாட்டில் இது முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் லாரி உரிமையாளர்கள் நாளை ஆலோசனை நடத்திய பின்னர் ஸ்டிரைக் குறித்த முடிவு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ