உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலமோசடி: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.கைது

நிலமோசடி: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.கைது

சென்னை: ரூ. 10 கோடி மதி்ப்புள்ள நில மோசடிவழக்கில் முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ.நெடுஞ்செழியன் இன்று கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழின். இவர் கடந்த 2006-2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். இந்நிலையில் இவர் மீது மதியழகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். எனினும் தற்போது நெடுஞ்ச‌ெழியன் பா.ம.க.வில் இல்லை அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி