உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடங்குளம் அணுமின்நிலைய உண்ணாவிரதம் வாபஸ்

கூடங்குளம் அணுமின்நிலைய உண்ணாவிரதம் வாபஸ்

சென்னை: கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனையில் போராட்டக்குழுவினர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், கூடங்குளம் தி்ட்டப்பணிகளை நிறுத்தி வைக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உண்ணாவிரதப்போராட்டம் வாபஸ் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை