மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
வால்பாறை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்ததில், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களை விரட்டியடித்தது. வால்பாறை அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் கள்ளார் தேயிலை தோட்டத்திற்குள் 7 காட்டுயானைகள் புகுந்தன. அங்கு தோட்டத்தில் மருந்து தெளித்துக்கொண்டிருந்தவர்களை விரட்டியது. இதில் லாரி டிரைவர் துரைராஜ் (38) என்பவரை தாக்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
2 hour(s) ago
2 hour(s) ago