வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அந்த கருவியையே ஆட்டைய போட்டுட்டு கொள்ளையஇப்பாங்க. அப்ப என்ன செய்வீங்க? அப்போ என்ன செய்வீங்க? திருடுதல் மக்களின் ரத்தத்திலேயே இருக்கு.
ஏமாற்று பேர்வழிகள் தலைமை தாங்கும் வரை தமிழகம் உருப்படாது.
இதற்கு விடை கிடங்கிலே தொடங்குகிறது சோதிப்பதற்காக ஒரு பைப்பை வைத்து சொருகி எடுக்கும் உணவுப்பொருள் அரிசி கோதுமை சர்க்கரை ஒவ்வொரு முறையும் 50 100 கிராம் ஒவ்வொரு எடுக்கிறார்கள் பிறகு எப்படி குறையாமல் இருக்கும்
சில கிலோ மட்டுமே ஆவியாவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை - ஆனால் மொத்தமாக அடுத்த மாநிலத்துக்கு மாட்டுத்தீவனமாக அனுப்புவதை கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.
இருபத்து மணி நேரமும் கேமரா வைத்துக்கொண்டு கண்காணிக்கப் பட வேண்டியது ரேஷன் கடைகளின் உள்ளும் புறமும் மட்டுமே, ஆமாம் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு விஜிலேன்ஸ் இருக்கிறதே என்ன செய்கிறது?
கமிஷன் மற்றும் ஊழல் தொழில் ஒன்று என்றால் அது ரேஷன் கடைகளில். யாருக்காவது சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பார்க்க வேண்டும் வாழ்க ஊழல் வளர்க ஊழல் வாதி தக்காளி
காவல் துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் குண்டர் சட்டத்தை விடவும் வேறு என்ன கொடிய சட்டத்தை சவுக்கு சங்கர் மீது பாய்ச்சலாம் என்று அல்லும் பகலும் மூளையை கசக்கிக் கொண்டு இருக்கிறார்கள் !
மேலும் செய்திகள்
ஜாதி, நிறம், மதம் பார்த்து ஓட்டு போடக்கூடாது: சீமான் வேண்டுகோள்
4 hour(s) ago | 23