வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஸ்டாலின் மனதுக்குள்: "அப்பாடா மணலை அள்ளி கர்நாடகா அணை கட்டுவதற்கு அனுப்பி வைத்து விடலாம்"
சிறந்த தொழில் நுட்பம் கையாளும் அரசு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை தூர்வார அனுமதிக்க வேண்டும் செலவை ஈடுகட்ட வருவாய் ஈட்டுதல் என்ற அடிப்படையில் அத்தகைய நிறுவனங்களுக்கு எத்தகைய அரசு துறைகள், அரசியல் கட்சிகள் குறுக்கீடு அற்ற பணி சூழலை உருவாக்கிட வேண்டும் படிமங்களில் உள்ள உயிரி சத்து, மணல் தனித்தனியாக பிரித்து சந்தைப்படுத்தல் மூலம் அந்த நிறுவனங்கள் செலவை ஈடுகட்ட வருவாய் ஈட்ட அனுமதிக்கலாம் பணி முழுமையாக நிறைவு பெறுவதை உறுதி செய்ய கால நிர்ணயம் மற்றும் செயல் அளவு அடிப்படையில் அணையிலிருந்து வண்டல் நீக்கம் நடைபெற வேண்டும் நல்ல பல திட்டங்கள் முழுமையாக நடைபெறாமல் போவதற்கு காரணம் அரசு துறைகளின் சிவப்பு நாடா அணுகுமுறையே வண்டல் எடுக்கும் வேலைக்கு வனத்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை என மூன்று துறைகள் தலையீடு இருந்தால் அவற்றிற்குள் கருத்தொற்றுமை வருவதற்குள் மழை பெய்து மீண்டும் அணை நிரம்பிட வாய்ப்பு உள்ளது ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீர் கொள்ளளவு பெருக்க ஆற்றின் பாதையில் படிந்து இருக்கும் மணல் அப்புறப்படுத்த வேண்டும் இலக்கு தடுப்பணை என உறுதி செய்தால், மூலதனம் மணல் சந்தைப்படுத்தல் வருவாய் என கொண்டால் திட்டம் எளிதாக நிறைவேறும் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே
இது போன்ற வறண்ட அணைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையி தூர்வாரப்படவேண்டும் தமிழக அரசு செய்யுமா
முசிறி, குளித்தலை மணல் அள்றவங்களுக்குச் சொல்லுங்க.
அணையில் இருக்கும் மண்ணைவிட, ஆட்சியாளர்கள் தலையில் உள்ள மூலையில் மண் அதிகம் அணை மண்ணாவது பயன் ஆட்சியாளர்கள் தலையில் உள்ள மூலையில் உள்ள மண் எதற்கும் பயன்படாது
மேட்டூரில் (முப்பது டிஎம்சி கூடுதலாக தேக்க)தூர்வார 3900 கோடி செலவாகும் என்று கமிட்டி அறிக்கை கொடுத்து ஐந்தாண்டுகள் ஆகின்றன..விடியல் அரசு சமாதி மணி மண்டபங்கள் கட்டுவதில் பிசி.
அமராவதி மணலில் தங்கம் இருக்கிறது என்று யாராவது ஒரு புரளியை கிளப்பி விடுங்கள் ஒரே மாதத்தில் அணையே காணாமல் போய்விடும் அளவுக்கு கழக கண்மணிகள் வாரிவிடுவார்கள்
ஐ மண்ணா மன்னா, உடனே ஆணையிடுங்கள் லண்டனில் இருந்து ஓடோடி வந்து கமிஷன் அடித்து விடுகிறேன் ஏய் யாரங்கே? முரசு ஒலிக்கட்டும் லாரிகள் தயாராகட்டும் கமிஷன் ஏஜென்டுகள் புற்றீசல் போல புறப்படட்டும் வருவாய் நமக்கே கமிஷன் நமக்கே ஹா ஹ ஹ ஹா
அணையில் தேங்கிய மண்ணை விவசாயப்பகுதியில் கொட்டினால் மகசூல் இரட்டிப்பாகும் அதைவிடுத்து செங்கல் சூலைக்கு அரசு அனுமதிக்க கூடாது மாநிலம் முழுவதும் விவசாயத்தை விடவும் சூலைக்கு எடுக்கும் மண்ணே அதிகம் அரசும் அதிகாரியும் தயவுசெய்து இதைத்தடுத்து விவசாயத்தை செழிப்புறச்செய்யுங்கள் உங்களுக்கு புண்ணியமாகும்
மணல் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டம் வேலூருக்கு பண மழை
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago