வாசகர்கள் கருத்துகள் ( 3 )
என்னங்க ED கூட பல்லுப்படாம விசாரணை செய்ய ஆரம்பிச்சிடுச்சா? 60000 கோடிக்கு மேல கொள்ளை அடிச்சிருக்கானுங்க, அத்தன திருட்டு பசங்களையும் குடும்பத்தோட கூண்டெத்தாம, வருமானவரி துறை GST னு கடிதம் எழுதிட்டு இருக்காங்க
இப்படி நம்ம மண்ணை அள்ளி மத்தவனுக்கு வித்துட்டு வருங்கால தலைமுறையை ஒண்ணுமில்லாம ஆக்கணுமுன்னு முடிவு பண்ணிட்டாங்க. இந்த திருட்டு திராவிட கூட்டத்தை வேரருக்கா விட்டால் அதன் பயங்கரத்தை நம் சந்ததிகள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
முதன்மையானவரும் அன்னாரது குடும்பத்தாரும் அடைந்த பலன்கள் எவ்வளவோ? இத்தகைய இயற்கை வளம் சுரண்டப்பட்டதால், இயற்கை பேரிடர்கள்/இழப்புகள் குறித்தும் மதிப்பீடு செய்து, குற்றவாளிகள் அனைவரையும் கூண்டிலேற்ற வேண்டும். மத்திய அரசு செய்யுமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இல்லையேல் அடுத்த வருங்கால சந்ததியினருக்கு வெறும் பாலைவனம் மிஞ்சும் அபாயம் உள்ளது.
மேலும் செய்திகள்
கைது செய்யும் சூழல் வந்தால் விஜயை கைது செய்வோம்: சொல்கிறார் துரைமுருகன்
48 minutes ago | 6
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
6 hour(s) ago | 2
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
6 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
7 hour(s) ago | 6