வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மாணவர்களுக்கு கருணைத்தொகை என்று இப்படி கொடுத்து அவர்களை இப்போதே கட்சியின் பக்கம் சாய்வதற்கு எதுவாக செய்யும் இந்த சூதாட்டம் அரசியல் நீடிக்காது அவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்தலே அவர்கள் மற்ற மாணர்வர்களுடன் படிப்பில் போட்டியிட்டு முதலில் வருவதற்கு ஏதுவாகும் இது தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதற்கே சமம். க்ளிவே இலவசமாக கொடுக்கோம்போது மாதம் ரூபாய் ஆயிரம் அவர்களுக்கு எதற்கு? இதை நடுத்தரகர்கள் நன்றாக பயன் படுத்த்ர்த்திக்கொள்வார்கள்
தமிழ்நாட்டின் தலைவிதி. மாணவர்களுக்கு பணம் தேவையில்லை பணம் சம்பாதிக்க உதவும் தொழில் கல்வி தான் தேவை.
இவர்களே விற்பார்களாம் இவர்களே தடுப்பார்களாம்
இந்த விஷயம் ஸ்டாலினுக்கு தெரியுமா?
அப்போ மாணவர்கள் மாதத்திற்கு வெறும் ரூ 1000 தான் போதை பொருளுக்கு செலவு செய்யவேண்டும் என்று பச்சையாக சொல்வது போல தெரிகின்றது, இப்படித்தானே பெண்களுக்கு கொடுக்கும் அந்த பணம் டாஸ்மாக் சரக்குக்கு தான் செல்கின்றது.
அதாவது, ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும். இதெல்லாம் தொழில் நேக்கு.
1000 கொடுத்தா அதையும் அதுக்கு சிலர் யூஸ் பண்ணிட்டா? நீங்க மகளிருக்கு கொடுக்குற 1000 அவர்களுக்குத்தான் போகுதான்னு தெரியுமா? இல்ல வீட்டுல வாசிக்கிறவங்க போக்குவரத்து செலவுக்கு போச்சா
டாஸ்மாக் சாராயம் போதைப்பொருளா? ஊட்டச்சத்தா? மது விலக்கை அமுல்படுத்தினால் மிகமிக நல்லது.
1000 ரூபாய் எதுக்கு , கல்லூரி மாணவர்களுக்கு பாக்கெட் மநீயா ? இது போதை பழக்கத்தை கட்டுப்படுத்தாது , அதை அதிகரிக்கும் வேலை .....
அது எப்படி பங்கு.. தேர்தல் நெருங்கும் பொது... ஓசி எல்லாம் அள்ளி விடுற? உனக்கு என்ன இருக்க காசை எல்லாம் ஓசி குடுத்து நாட்டை சீரழிச்சிட்டு போவ.. மக்கள் பாவம் தன் தலையில் தான் விடியும் என்று அறியாமலே உனக்கு ஒட்டு போடுகிறார்கள்..
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
1 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1