உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

சென்னை சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். .சென்னையில் ஹிந்துஸ்தான் சட்டகல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் ஐந்து பேர் பல்கலை கழகத்தில் இருந், படூர் பைபாஸ் சாலை வழி்யாக காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது வேக கட்டுப்பாட்டை இழந்த கார் பல முறை பல்டி அடித்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் காரில் பயணித்த ஐந்து பேரில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு மாணவி, மாணவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சி்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற் றுவந்த ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆகஉயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிந்தனை
ஆக 01, 2024 21:59

அச்சச்சோ அப்படி ஆச்சு அப்படின்னா இனிமேல் சட்டக்கல்லூரி மாணவர்கள் யாரும் காரில் போகக்கூடாது அப்படின்னு சட்டம் கொண்டு வர வேண்டும்


Mohanakrishnan
ஆக 01, 2024 20:28

I want the central govt to introduce a strict law for right to drive


Mohanakrishnan
ஆக 01, 2024 20:27

Reckless driving is the reason. Iam seeing on the roads for the past 6 years the way people are driving. When we do not have right to drive in india we have to be very careful and use defensive driving which means we should judge how the opponent will make mistakes. Avoid midnight and early morning driving unless very essential.very sad to read these kind of accidents


கூமூட்டை
ஆக 01, 2024 19:47

அடங்கிய வாழ்வு நல்லது தரும்...


KayD
ஆக 01, 2024 19:38

மூணு பேர் உயிர் துறந்து,அவர்களின் பெற்றோர்களை வாழ்நாள் முழுவதும் அழ வைத்து விட்டார்கள் . வருத்தம் . ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்


rsudarsan lic
ஆக 01, 2024 18:41

பெரிய இடம் போல, பேரு ஊரு, எப்படி ஒட்டினாங்க எதுவும் இல்லை. ஆனா புரிஞ்சிக்க முடியுது


rsudarsan lic
ஆக 01, 2024 21:21

seems to be very big persons.So, no names no details, who drove etc. But we can understand


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை