வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அத்தனை பெரும் தேர்வு எழுதவில்லை என்றாலும் வலுவில் அழைத்து அவர்கள் தேர்ச்சி ஏற்றதாக சான்றிதழ் வழங்கும் வரை இது ஓயாது மீண்டும் மீண்டும் சொல்கிறேன் , யார் வேண்டுமானாலும் எந்த விடைத்தாள்களை பள்ளிகளாகட்டும் , பல்கலைக்ககாகங்களாகட்டும் , ஆய்வுக்கு உட்படுத்தினால் எலலா உண்மைகளும் வெளிவரும், , எல்லாமே நாடகம் மறைமுக நடைபெற்று வரும் இந்த நாடகம் எல்லோருக்கும் தெரியும் எல்லா நிலைகளிலும் மயான அமைதி நிலவும்போது நாம் உண்மையைக் கூறுவது தவறுதான் எந்த ஆட்சியாக இருந்தாலும், எந்த தேர்வாக இருந்தாலும் எல்லாமே நாடகம் , பொய், இவர்கள் கைகளில்தான் வருங்காலம் இருக்கிறது வந்தே மாதரம்
அவர்களுக்கு படிப்பு பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு Vocational / கை தொழில் சம்மந்த பட்ட படிப்பை சொல்லி தரலாம்
என்ன காரணம்? போதைப்பொருள் மலிவாக கிடைக்கிறது டாஸ்மாக் இவர்களுக்காக எப்போதும் திறந்திருக்கிறது எப்போதும் செல்போனை நோண்டிக்கொண்டிருக்க ஆண் நண்பர்கள், கம்பனி கொடுக்க பெண்தோழிகள், என்று சொர்க்கத்தில் மிதந்துகொண்டு இருக்கிறார்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இவர்களை ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது அப்புறம் என்ன குஜால்தான் இருளாக மாணவர்களுக்கு
ஆசிரியரிடம் போதை வஸ்து கொடுத்து அனுப்பி அந்த அந்த மாணவர்களுக்கு கொடுத்து நல்ல முறையில் பஞ்சாயத்து பேசி பரிட்சைக்கு அழைத்து வந்து கேள்வித்தாளோடு பதிலையும் கொடுத்து அதை எழுத ஒரு பிராக்சியை நியமித்து கொடுக்கவும்
, போலி மாணவர்கள் அட்டவணைப்படிதான் , மத்திய உணவு ,காலை உணவு , முட்டை , செருப்பு , புத்தக பொதி , மற்ற மானியங்கள் என்று ஒதுக்கி கொள்ளையடிக்க படுகிறது தேர்வுகள் என்று வரும் பொது பல்லிளித்து மாட்டிக்கொள்கிறது மானியங்களை விழுங்கி ஏப்பம் விட மாணவர்கள் பட்டியல் இல்லாத மாணவர்களை எப்படி தேர்வுகளுக்கு முன்னிலைப்படுத்துவது திமுக உ பி க்களுக்கு வேஷம் போட்டா கூட்டிவர முடியும் ? சிக்கிக்கொள்ளும் இடம் இதுதான் வேறு வழியின்றி ஆசிரியர் சமுதாயமும் இதற்க்கு உடந்தை
சரக்கு அடிக்கவும், போதைப்பொருள் பயன்படுத்தவும் சென்றிருப்பார்கள், தேர்வுக்கு செல்லாமல் இப்பவாவது மக்கள் திமுகவின் ஆட்சி லட்சணத்தை புரிந்துகொள்ளவேண்டும் திமுகவை ஒழிக்க முயலவேண்டும்
மாணவர்களின் பெற்றோர்களுக்கு counselling வழங்கவேண்டும் பொருளாதார அடிப்படையில் படிப்பை தொடரையலாத மாணவர்களுக்கு ஜாதி மதம் பாராமல் கல்விக்கான பண மற்றும் பொருள் உதவி உடனடியாக செய்யப்படவேண்டும் உறைவிடம் உட்பட
தமிழ், அரசியலுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம் ஒழுங்காக படிக்காததால் பரீட்சை எழுதாதவர்களை மீண்டும் பரிசை எழுத வைக்க முயற்சிப்பது நல்ல விஷயம் தானே எதற்கு எடுத்தாலும் அரசியல் பேசுகிறேன் என்று உச்சம் தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சி போடக்கூடாது
திராவிடியாஸ் மாடலில் இதிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது
அந்த நாற்பது ஆயிரமும் போலி மாணவர் சேர்க்கையாக இருந்தால், வீடு வீடாக என்ன, மாநிலம் முழுவதும் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள் அடுத்த திருட்டு திராவிட மாடல் மாஸ்ட்டர் ரோல் ஊழல் போல அப்பனுக்கும் புள்ளைக்கும் டிசைன் டிசைன் ஆக ஊழல் செய்யவில்லை என்றால், ஆத்மா சாந்தி அடையாது போல
முதலில் போலி மாணவர்களை சான்றிதழ் இல்லாமல் பள்ளிக்கூடத்தில் எப்படி சேர்க்க முடியும் இதுகூட தெரியாமல் அரசியல் சார்ந்த கருத்து வேறு
மேலும் செய்திகள்
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
59 minutes ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
1 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
1 hour(s) ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
1 hour(s) ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
1 hour(s) ago
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
1 hour(s) ago
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
1 hour(s) ago