வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஏழு கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் ஐந்து லட்சம் பேருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்பது அதிகம் இல்லை, அது ஒரு சதவீதத்துக்கும் குறைவு தான் என்பது அரைகுறையாகப் படித்தவர்களுக்கு புரியாது!
சத்துணவு அமைப்பாளர்களை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா? தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கப்படும் என்று ஒரு அறிவிப்பை விட்டால் இந்த எண்ணிக்கை பலமடங்கு உயரும்.
டிகிரி படித்த ஒரு தலைவரே பார்த்து தமிழ் படிக்கத் திணறுகிறார். சாதாரண ஏழைகள் என்ன செய்வர்?
திராவிட மாடல்
எல்லோரும் இங்கிலீஷ் மீடியத்தில் பி.ஏ, எம்.ஏ படிச்சவங்க. தப்பா புரிஞ்சிக்காதீங்க. தமிழ் படிச்சா இருகுற பிழைப்பும் நாறிடும்.
THE GRADUATES AND POST GRADUATES OF THE UNIVERSITY OF LIFE EAGERLY LEARNING ALPHABETS FOR KNOWING MORE ABOUT THE UNIVERSE GOOD MORNING TO YOU.
கல்வி சிறந் தமிழ்நாட்டின் இன்றைய நிலை
தமிழ் தேர்வு எழுதாமல் தப்பியோடிவர்களில் ஒருவர் கூட மனிதரில்லை போல தெரிகிறது.
இதைப் பெருமையாகச் சொல்கிறீர்களா? என்னமோ அந்த ஈரவெங்காயம் வந்த பிறகுதான் தமிழக பெண்களே கல்வியறிவு பெற்றார்கள் என்று கம்பு சுற்றும் கூட்டம் எல்லாம் எங்கே போனது?
மேலும் செய்திகள்
மார்கழி வழிபாடு:திருப்பாவை - பாடல் 1
48 minutes ago
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: நன்றி சொல்லுங்கள்
1 hour(s) ago
ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனை
2 hour(s) ago | 3
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் : வட்டார கல்வி அலுவலர் கைது
3 hour(s) ago | 3
ஆபரண தங்கம் விலையில் புது உச்சம்: ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது
10 hour(s) ago | 4
திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
10 hour(s) ago | 16
உதட்டளவில் சமூகநீதி: அண்ணாமலை காட்டம்
11 hour(s) ago | 17