வாசகர்கள் கருத்துகள் ( 4 )
என்ன, அதிக மழை பொழிந்து வீடுகளில் தண்ணீர், தெருவில் வெள்ளம், என்று கடலுக்குப் போகும் இயர்கையிடம் வஞ்சகம் இல்லை. 'வரலாறு காணாத மழை, நூறாண்டு காணாத மழை' என்று ஏதோ தங்கள் சாதனை போல அறிக்கை விட்டுவிட்டு, வெள்ள நிவாரண நிதி, அதில் அமுக்கல் என்றுதான் போகும் இதில் எத்தனை பெய்தால் என்ன என்ற விரக்தி தான் மிஞ்சுகிறது
மழை நீர் வீணாக கடலில் கலக்கக்கூடாது. அதற்கு தீர்வு காணாமல் மாநிலம் இடையே நீர் தாவா. மேக தாது அனுமதிக்க ஒத்துக்கொண்டால் காவிரி நீர் கடலில் கலப்பது கணிசமாக குறையும். ஆனால் கர்னாடக அரசுக்கு தாராள மனம் இல்லை. எனவே தமிழகம் தயங்குகிறது. தமிழகமும் பாண்டிச்சேரி அரசுகள் இணைந்து ஏன் அணை கட்ட யோசிக்கக்கூடாது?
இயற்கை அன்னைக்கு தெரிகிறது ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை மற்றும் ஏனைய உயிரினங்களும் பெருகுகின்றன , ஆகவே அவைகளுக்கும் சேர்த்து மழை பொழிகிறது . ஆனால் முறையாக திட்டம் வகுத்து மழைநீரை சேர்க்கும் பணியில் மனிதன் முயற்சித்திருந்தால் கடல்நீருடன் சேருவதை தவிர்த்திருக்கலாம் . வந்தேமாதரம்
என்ன பிரயோசனம். எல்லாம் கடலில் கலக்கிறது. இரண்டு கழகங்களும் இதற்கு என்ன தீர்வு
மேலும் செய்திகள்
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
35 minutes ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
37 minutes ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
39 minutes ago
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
1 hour(s) ago
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
1 hour(s) ago