வாசகர்கள் கருத்துகள் ( 18 )
எல்லோரும் ஒட்டுப்.போட சொந்த ஊருக்குப் போயிட்டாங்க. எங்க ஊரில் செத்தவங்களுக்கு பூத் ஸ்லிப் ரெடியா இருக்கு. உயிரோட இருக்குறவனுக்கு மூணு இடத்தில் ஓட்டுரிமை இருக்கு. எல்லாம் சாஹுவின் கைங்கரியம்.
அதெப்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முன்னதாக அதிக சதவிகிதத்தை அறிவித்து பிறகு குறைத்து விட்டார் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக, அதாவது நான் தேர்தலில் இருந்து பார்த்து கொண்டு வருகிறேன் மாலை ஆறு மணி அளவில் ஒரு சதவிகிதமும் பிறவு முடிவாக ஒரு வோட்டு சதவிகிதமும் தலைமை தேர்தல் அதிகாரி சொல்லுவார் முடிவு சதவிகிதம் எப்போதுமே ஒன்று அல்லது ரெண்டு சதவிகிதம் கூடத்தான் இருக்கும் இந்த தேர்தலில் தான் முதல் முதலாக தமிழக தேர்தல் வரலாற்றில் குறைத்து சொல்லி இருக்கிறார்கள் இதில் உள்குத்து நிச்சயம் இருக்கும் எனதான் தோன்றுகிறது தேர்தல் நியாயமாக நடந்ததா என நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு நடத்துமா?
தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் அதன் ஊழியர்கள் எல்லோருமே திமுகவின் கைப்பாவைகளாக செயல் பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வாக்குசாவடியிலும் யார் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்களோ அவர்களின் பெயர்களை தெரிந்தே அல்லது வேண்டுமென்றே பட்டியலில் இருந்து நீக்கியிருக்கின்றனர். இந்த அழகில் மக்கள் மீதே தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டுகிறது. பட்டியலை முழுமையாக தயாரிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல், திமுகவினர் பல வாக்கு சாவடிகளில் மாலை 4 மணிக்கு மேல் கள்ள வோட்டு போட்டிருக்கின்றனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் காணப்படுகின்றன. இந்த விஷயத்திலும் தமிழக தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருக்கிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் திமுக இது போன்ற பிழைப்பை தான் நடத்துகிறார்கள் என்பது புரிகிறது.
இதற்க்கு காரணம் எல்லோருக்குமே எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது , மக்களின் குரல் எங்குமே எதிரொலிக்கவில்லை மாறாக ஜாதி, மதம் மொழி , இன வெறிப்பேச்சுதான் அதிகம் , அரசியல் ஆட்சியினர் என்ற போர்வையில் சுடுகாட்டைத் தவிர எல்லா துறைகளும் ஒரு குடும்ப சொத்தாகிவிட்டது , மீடியா, பத்திரிக்கை இப்படி ருந்தால் எங்கிருந்து உண்மையான எய்திகள் மக்களை சென்றடையும் ? உண்மையை சொல்லவேண்டுமானால் எல்லா நிலைகளிலும் யாருக்குமே ஏன் வாழ்கிறோம் என்ற விசனத்துடன் வாழ்ந்து கொண்டு வருகின்றனர் வந்தே மாதரம்
அதெல்லாம் காரணம் இல்லை. படித்து நல்லா சம்பாதிக்கிற ஒரு கூட்டத்திர்கு யார் வந்தாலும் கவலைப்படலை. இப்போதைய வாழ்க்கை எப்போதும் அப்படியே இருக்குமென்று கனவு காண்கிறாற்கள். அவர்களுக்கு நாட்டைப்பற்றி எந்த கவலையுமில்லை. தவிற மூன்று நாள் விடுமுறை
தேர்தல் பணிகள்ல வேலை செய்யறதெல்லாம் லோக்கல் அரசாங்க ஊழியர்கள் தான் அவங்க எப்பவுமே திமுக ஆதரவாதான் செயல்படுவாங்க ஒட்டு பதிவு அதிகமா நடந்தாலோ படித்தவர்கள் அதிக அளவுல ஒட்டுபதிவு செஞ்ச அவங்களுக்கு பாதகமா இருக்கும்னு நல்லா தெரிஞ்சே வேலை பார்த்திருக்காங்க
ஓட்டுக்கு காசு வாங்கறாங்கன்னு குறை சொல்றோம் ஆனா அவங்க தான் வாங்கன காசுக்கு நன்றி மறக்காம வெயில் பார்க்காம போய் ஒட்டு போடறாங்க ஆனா நல்லா சம்பளம் வாங்கிகிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்த்துகிட்டு மேதாவிகள் போல கமெண்ட் போடறவங்க ஒட்டு போடறதில்ல அதனால தான் தீயமுக போன்ற கார்பொரேட் குடும்ப கட்சியெல்லாம் ஜெயிக்குது
இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சாமி. தேர்தலுக்குன்னு ஒரு மதிப்பு மரியாதை இருக்கு. அதை பத்தின அருமை தெரியாம இருக்கிறதால் தான் ஓட்டு சதவிகிதம் குறைஞ்சிருக்கு.கடமையை செய்யாம இருக்கிறத்துக்கு பல பேரு ஆயிரத்தெட்டு காரணம் சொல்லிக்கலாம். இலவசம்னா வெயில் மழை பார்க்காமல் பல பேரு வரிசையில் நிற்ப்பாங்க ஓட்டு போட வரிசையில நிற்க்க யோசிக்கிற ஜனங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. ஓட்டு சதவிகிதம் குறைஞ்சதால நம்ம நாட்டாமை கோபத்துல சொன்ன தீர்ப்பு இது:- 75,% கீழ் ஓட்டு குறைஞ்ச தொகுதில ஒரு வாரம் மின்சாரம் நிப்பாட்டனும் 50% கீழ் ஓட்டு குறைஞ்ச தொகுதில ஒரு மாசம் மின்சாரம் நிப்பாட்டனும். இது நாட்டாமையோட தீர்ப்பு.
எவ்வளவு குறைவான வாக்கு பதிவு என்றாலும் சென்னைக்கு மட்டுமே எல்லா வசதிகளும் வேலை வாய்ப்பும் செய்து தருவோம் தர்மபுரி மக்களுக்கு குறைந்த பட்சம் சென்னைக்கு நேரடி இரயில் வசதி கூட செய்ய பார்லிமென்டில் குரல் கொடுக்க மாட்டோம்
எத்தனை ஓட்டுக்கள் பதிவாகின என்பதைக்கூட ஊகத்தின் அடிப்படையில் சொன்னதெல்லாம் ரொம்பவே ஓவர் கூடுதலாக குறிப்பிட்ட நபர்களின் வாக்குகளை நீக்குவதெல்லாம் கேவலமான திருட்டு மாடலின் வியூகங்கள் நீதிமன்றம் செல்வது அவசியம்
தமிழக எம் பி க்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய விடாது மத்திய பாஜக அரசு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்! அதனால் தான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதில் தமிழக மக்களுக்கு ஆர்வம் இல்லை !
சரி, திமுகவுக்கு வாக்களிக்க வேண்டியது தானே ! ஏன் அதை மட்டும் செய்யவில்லை ??
மேலும் செய்திகள்
சபரிமலையில் நாளை
3 hour(s) ago
ஆரியங்காவில் நாளை
3 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை; திருவெம்பாவை
3 hour(s) ago
மாணவர்கள் உயிரோடு விளையாடும் திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்
7 hour(s) ago | 3
ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
9 hour(s) ago | 61
திருவையாறு எம்.எல்.ஏ., கார் மோதியதில் விவசாயி பலி
11 hour(s) ago | 12