வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரே ஒரு நபர் ஒன்றிற்கும் மேலான பொறியியல் கல்லூரியில் வேலைக்கு அமர்த்தப்பதன் பின்ணணி .. தரமான பேராசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. இதனால் மாணாக்கர்களின் போதிக்கும் கல்வித்திறன் பாதிப்பு உள்ளாகிறது . முதலில் இந்த கல்லூரிகளை கருப்பு லிஸ்டில் வைத்து இனிமேல் மாணாக்கர்களை படிக்க அனுமதிக்கக்கூடாது. மேலும் பேராசிரியர்களை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு, இணைவு கல்லூரிகளில் வேலை செய்ய கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது
மேலும் செய்திகள்
'முறைகேடு பேராசிரியர்கள் பணியாற்ற நிரந்தர தடை'
02-Aug-2024