வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கேசு போடும் உத்தமர் அன்று நடந்த கொடூர சம்பவம் பற்றி கேசு போடுவாரா அண்ணாமலை பல் கழகத்தில் தன சொந்த விருப்பினால் டாக்டர் பட்டம் பெர எண்ணி அங்கு இருந்த வைய்ஸ் சான்சலரை ஏவி டாக்டர் பட்டம் வாங்கிட துடித்த இபோலாது யானை பூனை என்று புகழ்ந்து என்ங்கு பார்த்தாலும் அந்த பெயறை வைத்து மகிழ்கிறார்களெ அது உரியது தானா என்று இந்த நிகழ்ச்சியை எண்ணி கூறுங்ள். அன்று டாக்டர் பட்டம் வங்கத்து வதை அதை எதிர்த்த இளைய மாணவ தலைமுறையினர் அதை எதிர்க்கும் விதமாகா கழுதையின் மேல் துணியில் டாக்டர் என்று எழுதி வெரட்டிவிட இது அந்த இப்போது ஏதோ வார்தை இங்கு உரியவ னா ர் அந்த ஆளின் கண்ணில் பட வந்ததென கோபம் அங்கு இருந்த SP யை டோஸ் விட அந்த குறிப்பிட்டா மாணவன் உதயகுமார் PG ஸ்டூடன்ட் ஹாஸ்டலில் விரட்டி விரட்டி பிடித்து ..... அப்புறம் அடுத்த நாள் அந்த campus ஸில் இருந்த குட்டையில் பிணமாக மிதக்க பெற்றோரான வலுக்கட்டாயமாக தஙகள் மகன் இல்லை என்று கூறும் படி நிர்ப்பந்த படுத்த பட்டார்கள். அப்போது வந்த ஊடகா செய்தி. இப்போது தீர்மானியஙகள். இது மாதிரி நிறையா. கட்சி பிரமுகர்கள் காலை நடைய்ய பயிற்சியின் போது ..... பயிற்சியின் போது காளிமுத்து, தா கிருட்டிணன் அனுப்பி வைக்க பட்ட னர்.
அரசுக்கு. தில் இருந்தா குண்டர் சடத்தில் அடைத்து பாரு
தம்பிகள் எல்லாம் அந்த பாடலை பட்டி தொட்டி எல்லாம் பாட செய்தால் என்ன செய்வார்கள் .. இதே போன்று தூக்கு தூக்கி என்ற பல மேடை கண்ட நாடகம் பின் எடுக்கப்பட்ட திரை படத்தில் யாதவர் களை அறிவு கெட்டவர்கள் என்று பாடி இருப்பார் நா
இதெல்லாம் சகிப்புத்தன்மை இல்லாத ஆட்சியாளர்களின் அதீத பயம்தான் காரணம். காலம் காலமாக அதிமுக மேடைகளில் பாடப்பட்ட பாடலை மட்டுமே பாடினார். இதில் குற்றம் ஏதுமில்லை. அந்த சண்டா என்கிற சொற்பதம் நடைமுறையில் அனைவராலும் பயன்படுத்திவந்த சொல் தான். இதில் யாரையும் இழிவு படுத்துகின்ற நோக்கமல்ல. ஏலேய் சதிக்காரா சண்டா என்பதெல்லாம் நான் சிறுவயதில் இருக்கும்போதே கேட்ட சொற்கள்தான். இப்படியுமா நீ பிழைக்கணும் என்கிற சாபத்தில் விழுகின்ற சொற்கள் அவை. உன்னை நம்ம்ம்பி ஆட்சியை கொடுத்தோமே நீயா இப்படி செய்தாய் எனும்போது இந்த மனதின் வலியின் கொடூரத்தை பயன்படுத்துகின்ற நேரத்தில் சாதாரணமாக சொன்ன வார்த்தைகளை வைத்து வழக்கு பதிவது என்பது தமிழ் மீதே கோபம் வருகின்றது. பீப் என்கிற வார்த்தையை கூட அடாத சொல்லாக வார்த்தையாக நீங்கள் மாற்றுவீர்கள்.. அதெல்லாம் அகராதியிலேயே இல்லையே. அப்படி இருக்க சீமான் அதே பாடலை பாடியது எந்தவகையிலும் குற்றமாகாது என்பதுதான் தீர்ப்பாக இருக்கமுடியும்